மின் கம்பி உரசி வைக்கோல்போர் தீ விபத்து!

564பார்த்தது
ஆவுடையார் கோவில் அருகே உள்ள தாழனூர் ஊராட்சியில் உள்ள கூடலூர் கிராமத்தில் சேதுராமன் என்ற விவசாயி அவரின் விவசாய நிலத்தில் கால்நடைகளுக்கு வழங்கக்கூடிய ஏக்கர் கணக்கில் வைக்கோல் குவித்து வைத்திருந்தார் . காற்று வீசியதில் மின்கம்பி உரசி தீப்பற்றி எரிந்தது. இந்த நிலையில் தீயணைப்பு துறையினர் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்து தீயை அணைத்தனர்.

தொடர்புடைய செய்தி