தீராத வயிற்று வலியால் விஷம் அருந்தி தற்கொலை!

65பார்த்தது
அறந்தாங்கி அருகே ஆவாரங்குடியைச் சேர்ந்தவர் ஆரோக்கிய பிரபு (40). தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த இவர் வயிற்றுவலி குணமாகாததால் நேற்று வீட்டில் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அருகிலிருந்தவர்கள் இவரை மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அறந்தாங்கி போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி