மனைவி மாயம்: கணவர் காவல் நிலையத்தில் புகார்

82பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஆவணத்தான்கோட்டை கீழ குடியிருப்பைச் சேர்ந்தவர் சரவணன் மனைவி கிரேஸ்மா (19). இந்த தம்பதியினரிடையே கடந்த சில நாட்களாக குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால், மனமுடைந்த கிரேஸ்மா கடந்த ஏப். 10ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில், நேற்று (ஏப். 14) அறந்தாங்கி காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி