வைகாசி திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம்!

63பார்த்தது
மணமேல்குடி அருகே வெள்ளூர் முத்துமாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. போட்டியில் மதுரை, திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பெரிய மாடு, நடுமாடு கரிச்சான் மாடு என மூன்று பிரிவுகளாக இந்த போட்டி நடைபெற்றது போட்டியில் வெற்றி பெற்று முதல் 3 இடங்களை பிடித்த உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி