அறந்தாங்கி: மாட்டு வண்டி, குதிரை வண்டி எல்கை பந்தயம்!

1536பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஏனாதி கிராமத்தில் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் மற்றும் சேக் இஸ்மாயில் ஒளிவிழா தர்காவில் மத நல்லிணக்க வைகாசி திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. ஏராளமான பொதுமக்கள் பார்த்து ரசித்தனர். 36 ஆவது ஆண்டாக நடைபெறும் போட்டியில் புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, சிவகங்கை, திருச்சி மாவட்டத்திலிருந்து மாடுகள்,
குதிரைகள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி