புதுக்கோட்டை: விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றவர் பலி

75பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் நாகுடி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட அரசர் குளம் பிஎஸ் நகரில் வசிப்பவர் பன்னீர்செல்வம், வயது 52. இவர் குடும்ப பிரச்சனை காரணமாக விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். தொடர்ந்து புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த பன்னீர்செல்வம் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவரது மனைவி கொடுத்த புகாரில் நாகுடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜகோபால் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

தொடர்புடைய செய்தி