ஆலங்குடி பகுதிகளில் பகல் நேரங்களில் வெயில் வாட்டி வந்த நிலையில் இன்று மாலை ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஆலங்குடி வம்பன் நால்ரோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த மழையினால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.