ஆலங்குடி அருகே சட்ட விரோதமாக மது விற்றவர் கைது!

85பார்த்தது
ஆலங்குடி அருகே சட்ட விரோதமாக மது விற்றவர் கைது!
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில் தனிப்படை போலீசார் ரோந்து பணியில் நேற்று ஈடுபட்டனர். அப்போது ஆலங்குடி அருகே வீட்டில் மதுவிற்ற வேங்கிடாகுளம் கீழத்தெருவை சேர்ந்த மாற்றுத்திறனாளி மதி (55) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவரிடமிருந்து 38 மதுபாட்டில்கள் மற்றும் ரூ. 1, 690 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி