காரைக்கால் அம்மையார் முத்து பல்லாக்கில் வீதியுலா

62பார்த்தது
காரைக்காலில் உள்ள உலக பிரசித்தி பெற்ற காரைக்கால் அம்மையார் ஆலய மாங்கனித் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அருள்மிகு ஸ்ரீ காரைக்கால் அம்மையாருக்கும் பரமதத்த செட்டியாருக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. தொடர்ந்து நேற்று இரவு வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட முத்து பல்லாக்கில் காரைக்கால் அம்மையார் மற்றும் செட்டியாரும் முத்து பல்லாக்கில் வீதியுலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்களும் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி