பள்ளி மாணவர்களுக்கு மழை கோட்டுகள் வழங்கப்பட்டது

51பார்த்தது
பள்ளி மாணவர்களுக்கு மழை கோட்டுகள் வழங்கப்பட்டது
காரைக்கால் மாவட்டம் தெற்கு தொகுதியில் அமைந்துள்ள முருகாத்தாளாச்சி மற்றும் கோவிந்தசாமி பிள்ளை அரசு பள்ளிகளில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நாஜிம் கலந்து கொண்டு புதுவை அரசால் இலவசமாக மாணவ மாணவிகளுக்கு இன்று வழங்கப்படும் மழை கோட்டுகளை வழங்கி சிறப்பித்தார்கள். இந்நிகழ்வில் பள்ளி முதல்வர் காளிதாஸ் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி