ரேஷன் கடைகளை திறக்க பொதுமக்கள் கோரிக்கை

569பார்த்தது
காரைக்கால் அடுத்த நிரவி திருப்பட்டினம் தொகுதியில் வடகட்டளை கிராமத்தில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நாக தியாகராஜன் அவர்கள் பொதுமக்களிடம் இன்று குறைகளை கேட்டறிந்தார். அப்பொழுது ரேஷன் கடைகளை திறந்து பணத்திற்கு பதில் அரிசி வழங்க வேண்டும் என வலியுறுத்தி தங்களது குறைகளை தெரிவித்தனர். இதற்கு முதலமைச்சர் அவர்களிடம் பொதுமக்களின் குறைகளை எடுத்துரைப்பதாக எம். எல். ஏ வாக்குறுதி அளித்தார்.

தொடர்புடைய செய்தி