ஏழை மாரியம்மன் வராகி அம்மன் அலங்காரத்தில் காட்சியளித்தார்

50பார்த்தது
காரைக்காலில் உள்ள புகழ் பெற்ற ஸ்ரீ ஏழை மாரியம்மன் ஆலயத்தில் புரட்டாசி மாத தேய்பிறை பஞ்சமி தினத்தை முன்னிட்டு நேற்று இரவு ஸ்ரீ ஏழை மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் ஏழை மாரியம்மன் சந்தன காப்பில் பல வண்ண மலர்களால் ஸ்ரீ வராகி அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வராகி அம்மனை தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி