நெடுங்காடு: வாய்க்கால்கள் தூர்வாரும் பணிக்காக பூமி பூஜை

52பார்த்தது
நெடுங்காடு: வாய்க்கால்கள் தூர்வாரும் பணிக்காக பூமி பூஜை
காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு கொம்யூன் வடகட்டளை கிராமத்தில் காரைக்கால் பொதுப்பணி துறை மூலம் JCB இயந்திரம் கொண்டு வாய்க்கால் தூர்வாரும் பணிக்கான பூமி பூஜையை இன்று நெடுங்காடு கோட்டுச்சேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சந்திர பிரியங்கா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தொடர்புடைய செய்தி