காரைக்கால் அம்மையார் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார்

57பார்த்தது
காரைக்கால் அம்மையார் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார்
காரைக்காலில் உலக புகழ் பெற்ற காரைக்கால் அம்மையார் ஆலயத்தில் அம்மையாரின் மாங்கனி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று அம்மையாருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிவபெருமானிடம் மாங்கனி கேட்டு பெற்றிடும் காட்சியில் மஞ்சள் காப்பு அலங்காரத்தில் அம்மையார் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி