உச்சி மாகாளியம்மன் ஆலயத்தில் காளியம்மன் வீதியுலா

78பார்த்தது
காரைக்காலில் ஆனி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு நேற்று வடமறைக்காடு பகுதியில் உள்ள ஸ்ரீ உச்சி மகா காளியம்மன் ஆலயத்தில் மூலவருக்கும், உற்சவருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மூலவருக்கு வெள்ளி கவசமும் உற்சவருக்கு பல வண்ண மலர்களால் அலங்கரித்து காளியம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதனை தொடர்ந்து வீதியுலா நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி