உச்சி மாகாளியம்மன் ஆலயத்தில் ஆனி மாதம் விழா

72பார்த்தது
காரைக்கால் மாவட்டத்தில் ஆனி மாதம் விழாவினை முன்னிட்டு வடமறைக்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ உச்சி மகா காளியம்மன் ஆலயத்தில் இன்று மூலவருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மூலவருக்கு பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி