50 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த மனநல ஆலோசகர்

85பார்த்தது
நாகப்பட்டினத்தில் உள்ள அரசு காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு சத்ய பிரகாஷ் என்பவர் குட் டச் மற்றும் பேட் டச் குறித்து விழிப்புணர்வு வகுப்பு எடுத்த நிலையில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்த நிலையில் விடுதி கண்காணிப்பாளர் சசிகலா கொடுத்த புகாரின் பேரில் சத்ய பிரகாஷை போலீசார் கைது செய்துள்ளனர்.

நன்றி: newstamil24x7

தொடர்புடைய செய்தி