நான் ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்தே இருக்காது - சீமான்

57பார்த்தது
நான் ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்தே இருக்காது - சீமான்
ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்ற டிடி தமிழ் நடத்திய இந்தி மாத விழாவில் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் 'திடவிடம்' விடுபட்டது பெரும் சர்ச்சையானதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், “நான் ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்து இருக்காது. ஈழத் தமிழர்களை கொன்று குவித்தபோது, வராத கோபம் 2 வரியை தூக்கியதற்கு கோபம் வருகிறதா?" என தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி