சொத்து வரி உயர்வு: அதிமுக போராட்டம் அறிவிப்பு

63பார்த்தது
சொத்து வரி உயர்வு: அதிமுக போராட்டம் அறிவிப்பு
சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் சொத்து வரியை உயர்த்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில் சொத்து வரி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி அக். 8-ல் அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் போராட்டம் நடைபெறவுள்ளது.

தொடர்புடைய செய்தி