வீடுகள் முன்பு 'No Parking' போர்டுகள் வைக்க தடை

69பார்த்தது
வீடுகள் முன்பு 'No Parking' போர்டுகள் வைக்க தடை
சென்னையில் வீடுகளின் முன்பு அனுமதியின்றி 'No Parking' போர்டுகள் மற்றும் தடுப்புகள் வைத்திருப்பவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வீடுகளின் முன்பு அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள No Parking' போர்டுகள், பூந்தொட்டிகளை அகற்றக் கோரிய வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இதுகுறித்த விதிமுறைகளை பத்திரிகை, ஊடகம் மற்றும் இணையதளம் வழியே வெளியிட காவல் ஆணையருக்கும் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி