பிரதமர் ஜன்ஜாதிய உன்னத் கிராம அபியான் திட்டம்!

82பார்த்தது
பிரதமர் ஜன்ஜாதிய உன்னத் கிராம அபியான் திட்டம்!
பழங்குடியின சமூகங்களின் சமூக-பொருளாதார நிலையை மேம்படுத்த பிரதமர் ஜன்ஜாதிய உன்னத் கிராம அபியான் தொடங்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். பட்ஜெட் தாக்கல் செய்த அவர், பழங்குடியினர் பெரும்பான்மையான கிராமங்கள் மற்றும் சிறப்பு மாவட்டங்களில் உள்ள பழங்குடியின குடும்பங்களுக்கு இத்திட்டம் உதவும். 5 கோடி பழங்குடியின மக்கள் பயனடையும் வகையில், 63,000 கிராமங்களை இது உள்ளடக்கும் என்றார்.

தொடர்புடைய செய்தி