நாளை முதல் உயரும் ஐஸ்க்ரீம் பொருட்களின் விலை

57பார்த்தது
நாளை முதல் உயரும் ஐஸ்க்ரீம் பொருட்களின் விலை
தமிழகத்தில் ஆவின் ஐஸ்கிரீம்கள் விலை மார்ச் 3 நாளை முதல் உயர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடை காலம் தொடங்க உள்ள நிலையில் ஆவின் ஐஸ்கிரீம்களின் விலை 5ரூபாய் வரை உயர்த்தப்பட உள்ளது. அதாவது ஆவின் சாக்கோபார் ஐஸ்கிரீம் விலை ஐந்து ரூபாய் உயர்ந்து 25 ரூபாய்க்கும், ஆவின் வெண்ணிலா பால் விலை 30 ரூபாய்க்கும் , வெண்ணிலா கிளாசிக் கோன் விலை ஐந்து ரூபாய் உயர்ந்து 35 ரூபாய்க்கும், கிளாசிக் கோன் சாக்லேட் ஐந்து ரூபாய் உயர்ந்து 35 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட உள்ளது

தொடர்புடைய செய்தி