மோடிக்கு வாக்களிக்கும் மக்களுக்கு பிரகாஷ் ராஜ் கேள்வி

60பார்த்தது
மோடிக்கு வாக்களிக்கும் மக்களுக்கு பிரகாஷ் ராஜ் கேள்வி
பிரதமர் மோடிக்கு வாக்களிக்கும் மக்கள் குறித்து நடிகர் பிரகாஷ்ராஜ் கருத்து தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பதிவில், மகா பிரபுவைக் காக்கும் நாட்டுக் குடிமக்களே.. நமது விவசாயிகளின் ஆவேசம் உங்களுக்குக் கேட்கவில்லையா.. வேலையில்லாத இளைஞர்களின் ஆதரவற்ற நிலை.. மணிப்பூர் பெண்களின் கூக்குரல் என சரமாரியான கேள்விகளை தொடுத்துள்ளார். நடிகர் பிரகாஷ் ராஜ், பாஜகவின் அரசியலை தொடர்ந்து விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி