27 வருடங்களுக்கு பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்

78பார்த்தது
27 வருடங்களுக்கு பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
நடிகர் பிரபுதேவா மற்றும் நடிகை கஜோல் இருவரும் புதிய படம் ஒன்றில் மீண்டும் இணைந்து நடிக்கின்றனர். இதற்கு முன்பு கஜோலும், பிரபுதேவாவும், ராஜீவ் மேனன் இயக்கத்தில் 1997-ம் ஆண்டு வெளியான 'மின்சார கனவு' படத்தில் இணைந்து நடித்தனர். தற்போது 27 வருடங்களுக்குப் பிறகு ஒன்றாக நடிக்கின்றனர். பாலிவுட்டில் உருவாகும் இப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் சரண் தேஜ் இயக்குகிறார். இது இவர் இயக்கும் முதல் பாலிவுட் படம் ஆகும். இப்படத்திற்கு ஹர்ஷவர்தன் ராமேஷ்வர் இசையமைக்கிறார்.

தொடர்புடைய செய்தி