ஓடும் லாரியில் கொள்ளை.. பதறவைக்கும் வீடியோ..

78பார்த்தது
ஆக்ரா-மும்பை நெடுஞ்சாலையில் சரக்கு லாரி ஒன்று அதிவேகமாக சென்றுகொண்டிருந்தது. அதனைப் பின் தொடர்ந்து பைக்கில் சென்ற மூவர், ஓடும் லாரியில் ஏறி, ஓட்டுநருக்குத் தெரியாமல் அதில் இருந்த பெரிய பண்டலை எடுத்து சாலையில் வீசுகின்றனர். பின்னர், உயிரை பணயம் வைத்து ஓடும் லாரியில் இருந்து பைக்கில் ஏறி தப்பிச் செல்கின்றனர். பட்டப்பகலில் மக்கள் அதிகம் இருக்கும் சாலையில் நடந்த கொள்ளை சம்பவம் குறித்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி