காப்பீட்டு தொகை தர மறுத்த வங்கி - நீதிமன்றம் அதிரடி உத்தரவு

51பார்த்தது
காப்பீட்டு தொகை தர மறுத்த வங்கி - நீதிமன்றம் அதிரடி உத்தரவு
2021 மே 10ஆம் தேதி மாரடைப்பால் கணவர் உயிரிழந்ததை அடுத்து, அவரது காப்பீட்டுத் தொகையைக் கேட்டு மனைவி, தனியார் வங்கி சென்றுள்ளார். ஆனால், அவர்கள் காப்பீடுத் தொகை வழங்க மறுத்துள்ளனர். இதனை எதிர்த்து பாதிக்கப்பட்ட பெண், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதுகுறித்து இன்று (மே 25) நடந்த விசாரணையில்,மாரடைப்பால் உயிரிழந்தவரின் காப்பீட்டு தொகையை 4 வாரங்களில் மனுதாரருக்கு வழங்க வேண்டும் என தனியார் வங்கிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி