மீண்டும் சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

67பார்த்தது
மீண்டும் சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!
சீனாவின் எல்லையான கிறிகிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலடுக்கம். இது ரிக்ட்டர் அளவுகளில் 7.1 ஆக பதிவாகியுள்ளது. ஒரு மாதத்திற்குள் வரும் இரண்டாவது நிலநடுக்கம் ஆகும். நேற்று முன்தினம் நிலச்சரிவு ஏற்பட்டு 47 பேர் புதையுண்டனர். இந்நிலையில் தொடர்ந்து சீனாவை இயற்கை பேரிடர்கள் தாக்குவது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இந்த நிலநடுக்கம் தலைநகர் டெல்லியிலும் லேசாக உணரப்பட்டது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்தி