பாம்பு கறியை சாப்பிட போட்டா போட்டி

57பார்த்தது
பாம்பு கறியை சாப்பிட போட்டா போட்டி
பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பது பழங்காலத்து பழமொழி. இதை பொய்யாக்கி பாம்பு வாங்க படையெடுத்து வரும் மக்களை இந்தோனேஷியாவில் காணலாம். இங்குள்ள லம்போக்கு என்ற ஊரில் இருக்கும் டொமோஹான் மார்க்கெட்டுக்கு பாம்பு பிரியர்கள் படையெடுக்கின்றனர். வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான பாம்புகளை தேர்வு செய்து கொடுத்தால், அதை வெட்டி சுத்தப்படுத்தி கொடுப்பர். பாம்பு இறைச்சி மிகவும் ருசியாக இருப்பதாக, பாம்புக்கறி பிரியர்கள் கூறுகின்றனர்.

தொடர்புடைய செய்தி