ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி - நீதிமன்றம் உத்தரவு

62பார்த்தது
ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி - நீதிமன்றம் உத்தரவு
விழுப்புரம் மாவட்ட போலீசார் தேர்தல் விதிகளை காரணம் காட்டி ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்தது. இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், “தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி கோயில் திருவிழாவில் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பதை ஏற்க முடியாது. சட்டத்திற்கு உட்பட்டு கோயில் திருவிழாவில் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு காவல் துறை அனுமதி வழங்க வேண்டும்” என உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி