வாக்களிக்க வந்த திருநங்கைகளை வரவேற்ற சார் ஆட்சியர்

571பார்த்தது
பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நேற்று காலை முதல் நடைபெற்று வந்தது. இந்நிலையில் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எளம்பலூர் வாக்குச் சாவடி மையத்தில் வாக்களிக்க வந்த திருநங்கைகளுக்கு பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி உதவி தேர்தல் அலுவலரும் சார் ஆட்சியருமான கோகுல் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

தொடர்புடைய செய்தி