காதணி விழா நிகழ்ச்சி, எம்எல்ஏ வாழ்த்து

76பார்த்தது
காதணி விழா நிகழ்ச்சி, எம்எல்ஏ வாழ்த்து
காதணி விழா நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்ட பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன்.

பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் காதணி விழா நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார், அதன்படி பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் பேப்பூர் ஒன்றியம் அசுர் ஊராட்சியில், விசிக நிர்வாகி உதயகுமார் சகோதரர் இல்லா காதணி விழா நிகழ்ச்சிஅண்மையில் நடைபெற்றது தொடர்ந்து அவரது இல்லம் சென்று குழந்தைகளுக்கு பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார் அதனைத் தொடர்ந்து அசூர் கிளைக் கழக திமுக நிர்வாகி அன்பரசன் இல்லை காதணி விழா வைத்து தொடர்ந்து அவரது இல்லம் சென்று , குழந்தைகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்,
இந்நிகழ்ச்சியின் போது ஒன்றிய, கிளைகழக திமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் உடன் இருந்தனர் உறுப்பினர்கள் பலர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி