சாலை வசதி செய்யக்கோரி போராட்டத்தில் இறங்கிய மக்கள்

59பார்த்தது
சாலை வசதி செய்யக்கோரி போராட்டத்தில் இறங்கிய மக்கள்
தேனி மாவட்டம் அகமலை ஊராட்சிக்கு உட்பட்ட ஊரடி, ஊத்துக்காடு உள்பட 10 கிராமங்களில் சாலை வசதிகள் சரியாக செய்து தரப்படவில்லை என மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதை தொடர்ந்து மக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் மலைகிராம பகுதிகளுக்கு சாலை வசதி செய்து தரவில்லை எனக்கூறி சோத்துப்பாறை அணை அருகே மறியல் நடக்கிறது. கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் மக்களவை தேர்தலை புறக்கணிக்கப் போவதாகாவும் அறிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி