சொகுசு வீடுகள் வாங்குவதில் ஆர்வம் காட்டும் மக்கள்

84பார்த்தது
சொகுசு வீடுகள் வாங்குவதில் ஆர்வம் காட்டும் மக்கள்
நாட்டில் ரூ.4 கோடிக்கு மேல் மதிப்புள்ள சொகுசு வீடுகளின் தேவை மக்களிடம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில், நாட்டின் 7 முக்கிய நகரங்களில் சொகுசு வீடுகளுக்கான தேவை 27 விழுக்காடு அதிகரித்துள்ளதாகவும், 8,500 சொகுசு வீடுகள் விற்பனை செய்யப்பட்டதாகவும் CBRE தெரிவித்துள்ளது. டெல்லி-என்சிஆர், மும்பை மற்றும் ஹைதராபாத் நகரங்கள் ஆடம்பர வீடுகள் வாங்கும் மக்கள் அதிகம் இருப்பதாக கூறியுள்ளது.

தொடர்புடைய செய்தி