பாரீஸ் ஓலிம்பிக்: 30 நாள் கவுண்டவுன் தொடங்கியது

73பார்த்தது
2024 ஒலிம்பிக் தீபம் போட்டி நடைபெறும் நாடானா பாரீஸில் ஏற்றப்பட்டது. கிரேக்கத்தின் தென் பகுதி நகரான ஒலிம்பியாவில் பாரம்பரிய முறையில் ஏற்றப்பட்ட ஜோதி உலக நாடுகளை சுற்றி வந்து பாரீஸ் நகருக்கு வந்தடைந்தது. இதனை ஃபிஃபாவின் உலகளாவிய கால்பந்து மேம்பாட்டுத் தலைவர் அர்சென் வெங்கர் ஏற்றி வைத்தார். இதன்மூலம் 30 நாட்கள் கவுண்ட் டவுன் தொடங்கி உள்ளது. 33-வது ஒலிம்பிக் திருவிழாவில் இந்தியா சார்பில் 102 வீரர்-வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளார்கள்.

தொடர்புடைய செய்தி