“பெண்கள் விதவையாவதற்கு ஸ்டாலின் குடும்பம் தான் காரணம்”

68பார்த்தது
வேலூரில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கள்ளக்குறிச்சி விவகாரத்தில் அரசாங்கம் தான் குற்றவாளி. இதில், சிபிசிஐடி விசாரணை கூட கண் துடைப்பு தான். அதனால், சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். இந்த கள்ளச்சாராய விவகாரத்தில் அரசாங்கம் நேர்மையாக நடந்துகொள்ள வேண்டும். முன்னதாக, தமிழ்நாட்டில் விதவைகள் அதிகமாக இருப்பதாக கனிமொழி குறியிருந்தார். அதற்கு, ஸ்டாலின் குடும்பம் தான் காரணம். தமிழர்களை குடிக்க வைத்து கெடுத்ததே கருணாநிதி தான்” என்றார்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி