கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

61பார்த்தது
கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் உள்ள தனியார் பள்ளி 12ம் வகுப்பு மாணவி, கடந்த 2022 ஜூலை மாதம் பள்ளி வளாகத்தில் மர்மமான முறையில் மரணமடைந்தார். இதனை தொடர்ந்து ஏற்பட்ட கலவரம் காரணமாக மூடப்பட்ட பள்ளியை மீண்டும் திறக்கப்பட்டது, இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. இன்றைய (ஜூன் 27) விசாரணையின் போது பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் மாணவியின் தாயிடம் இதுவரை போலீசார் விசாரிக்காது ஏன்? என நீதிபதிகள் கேள்வியெழுப்பினார்கள்.

தொடர்புடைய செய்தி