வளர்ப்பு நாய் கடித்ததால் தந்தை மற்றும் மகன் உயிரிழப்பு

72பார்த்தது
வளர்ப்பு நாய் கடித்ததால் தந்தை மற்றும் மகன் உயிரிழப்பு
தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் பல நகரங்களிலும் தெருநாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்கள் மனிதர்களை கடித்து குதறும் சம்பவங்கள் அரங்கேறுகின்றன. அந்த வகையில் ஆந்திராவில் இரு தினங்களுக்கு முன்னர் நரசிங்கராவ் (59) மற்றும் அவர் மகன் பார்கவ் (27) ஆகிய இருவரையும் வளர்ப்பு நாய் கடித்துள்ளது. இதை பொருட்படுத்தாமல் இருவரும் இருந்த நிலையில் நேற்று நாய் இறந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த தந்தை, மகன் மருத்துவமனைக்கு சென்ற போதிலும் ரேபிஸ் வைரஸ் மூளைக்கு பரவியதால் உயிரிழந்தனர்.

தொடர்புடைய செய்தி