திருமூர்த்தி அணையில் இருந்து நீர் திறக்க உத்தரவு

80பார்த்தது
திருமூர்த்தி அணையில் இருந்து நீர் திறக்க உத்தரவு
திருப்பூர் மாவட்டம், பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில், திருமூர்த்தி அணையிலிருந்து பாலாறு படுகை முதலாம் மண்டலப் பாசனப் பகுதிகளுக்குட்பட்ட பாசன நிலங்களுக்கு இரண்டரை (2½) சுற்றுகள் வரும் 12ஆம் தேதி முதல் மே மாதம் 22ஆம் தேதி வரை 100 நாட்களுக்கு உரிய இடைவெளிவிட்டு 5,000 மில்லியன் கன அடிக்கு மிகாமல் (நீரிழப்பு உட்பட) தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களிலுள்ள 94,521 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி