இந்தியாவில் அதிகரிக்கும் சைபர் குற்றங்கள் - அறிக்கை

66பார்த்தது
இந்தியாவில் அதிகரிக்கும் சைபர் குற்றங்கள் - அறிக்கை
டிஜிட்டல் இந்தியா விளம்பரங்கள் ஒரு பக்கம் கையில் பணம் வைத்திருக்க வேண்டாம், ஆபத்தில்லை என்று கூறிவந்தாலும், அதற்கு இணையாக சைபர் குற்றங்களும் அதிகரித்துவருகின்றன. 2020ஆம் ஆண்டு 50,035 ஆக இருந்தது, 2022ஆம் ஆண்டு 65,893 ஆக உயர்ந்துள்ளது. அண்மையில் வெளியான தேசிய குற்றப்பதிவியல் காப்பகம் வெளியிட்ட அறிக்கையில், நாட்டிலேயே தெலங்கானாவிலும் கர்நாடகத்திலும் அதிக சைபர் குற்றங்கள் நடக்கிறது. 1930 என்ற தொலைபேசி எண் மூலம் மக்கள் உடனடியாக சைபர் குற்றங்கள் புகார் அளிக்கலாம்.

தொடர்புடைய செய்தி