ரேஷன் கடைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப உத்தரவு

61பார்த்தது
ரேஷன் கடைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப உத்தரவு
தமிழ்நாட்டில் உள்ள நியாய விலைக் கடைகளில் உள்ள காலி பணியிடங்களை டிசம்பருக்குள் நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் என்.சுப்பையன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், விற்பனையாளா், கட்டுநா் காலிப் பணியிடங்களை கணக்கிட்டு அறிவிக்க வேண்டும். இந்தப் பணியை கூட்டுறவு சங்கங்களின் அலுவலா்கள் மேற்கொள்ள வேண்டும். இந்தப் பணிகளை அக்.7ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி