இரட்டை இலை சின்னத்தை முடக்கக்கோரி ஓபிஎஸ் மனு

115750பார்த்தது
இரட்டை இலை சின்னத்தை முடக்கக்கோரி ஓபிஎஸ் மனு
மக்களவை தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு இரட்டை இலையை ஒதுக்கக்கூடாது என்றும் தனது தலைமையிலான அணிக்குத்தான் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் மனு அளித்துள்ளார். இரட்டை இலை சின்னத்தை முடக்கும்பட்சத்தில் தனக்கு அதற்கு பதிலாக 'பக்கெட்' சின்னத்தை ஒதுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார். பாஜக கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சை சின்னத்தில் ஓபிஎஸ் போட்டியிடுகிறார்.

தொடர்புடைய செய்தி