அதிகரிக்கும் கோடை நோய்கள்.. உடனே பண்ணுங்க

66பார்த்தது
அதிகரிக்கும் கோடை நோய்கள்.. உடனே பண்ணுங்க
தமிழ்நாட்டில் கோடைகாலத்தில் ஏற்படும் நோய்கள் தற்போது அதிகரித்துள்ளதால் அது குறித்து அரசுக்கு தகவல் தெரிவிக்கவும், பதிவு செய்யும் வகையிலும் தனி இணையதள முகவரி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜுரம் மற்றும் அம்மை நோய் ஆகியவை மக்களிடம் வேகமாக பரவி வருகிறது. மருத்துவமனைகளில் இந்த நோய்களுக்காக சிகிச்சை பெற வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மருத்துவமனைகளில் இதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த தோற்று அறிகுறி இருப்பவர்கள் https://ihip.mohfw.gov.in/#!/ என்ற இணையதள முகவரிக்கு சென்று பெயர், இடம், தொலைபேசி எண் மற்றும் நோய்த்தொற்று ஆகியவை குறித்து பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி