30 தமிழர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்க நடவடிக்கை!

53பார்த்தது
உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கிய 30 தமிழர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடலூர் ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் தெரிவித்துள்ளார். சிதம்பரத்தை சேர்ந்தவர்கள் உத்தரகாண்டுக்கு ஆன்மிக சுற்றுலா சென்றிருந்த நிலையில், அங்கு கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் 30 பேரும் சிக்கித் தவித்தனர். கடலூர் ஆட்சியர், உத்தரகாண்ட் பித்தோரகர் ஆட்சியரை தொடர்பு கொண்டு 30 பேரையும் மீட்க கேட்டுக் கொண்டார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி