கார் மீது லாரி மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

79பார்த்தது
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கார் மீது லாரி மோதி விபத்திற்குள்ளானது. காரை ஓட்டிச் சென்ற தமிழ்ச் செல்வன் (25) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காரில் சென்ற தமிழ்ச் செல்வனின் மனைவி சரண்யா உள்ளிட்ட நான்கு பேரும், லாரியில் சென்ற ஏழு பேரும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நன்றி: தந்தி டிவி

தொடர்புடைய செய்தி