தினம் ஒரு குறள்

1611பார்த்தது
தினம் ஒரு குறள்
திருக்குறள் 366.

அஞ்சுவ தோரும் அறனே; ஒருவனை வஞ்சிப்ப தோரும் அவா.
பொருள்:
வீடு பேறு அடைவதிலிருந்து ஒருவனை வஞ்சித்துக் கெடுப்பது ஆசையே; எனவே ஆசைகளுக்கு அடிபணியாது அறவாழ்வை நினைவிற்கொள்க.

டேக்ஸ் :