இர்ஃபானிடம் நேரில் விசாரணையை தொடங்கிய அதிகாரிகள்.!

66பார்த்தது
கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிந்து கொள்வது இந்தியாவில் சட்டப்படி குற்றமாகும். இந்த நிலையில், தனக்கு பிறக்கப் போகும் குழந்தையின் பாலினத்தை வீடியோவாக வெளியிட்டு அறிவித்த யூடியூபர் இர்ஃபானுக்கு நேற்று (மே 21) மருத்துவத்துறை அதிகாரிகள் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தனர். இந்த நிலையில், இன்று (மே 22) இர்ஃபானின் நுங்கம்பாக்கம் அலுவலகத்தில் டிஎஸ்பி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

நன்றி: News18 Tamilnadu

தொடர்புடைய செய்தி