"நாற்றங்கால் பண்ணை வைத்திருப்போர் கட்டாயம் உரிமம் பெற வேண்டும்"

57பார்த்தது
"நாற்றங்கால் பண்ணை வைத்திருப்போர் கட்டாயம் உரிமம் பெற வேண்டும்"
நாற்றங்கால் பண்ணை வைத்திருப்போர் கட்டாயம் உரிமம் பெற வேண்டும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் கூறியுல்ளார். மேலும் அவர், "பழ மரக்கன்றுகள், தென்னங்கன்றுகள், உற்பத்தி செய்யும் நாற்றங்கால் உரிமையாளர்கள், எந்த விதையின் மூலம் அல்லது ஒட்டு மூலம் உற்பத்தி செய்கிறார் என்ற விவரம் கட்டாயம் பராமரிக்கப்பட வேண்டும். இவற்றைப் பின்பற்றாத நாற்றங்கால் உரிமையாளர்களின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்று எச்சரித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி