வடகிழக்கு பருவமழை - பேனர்களை அகற்ற உத்தரவு!

66பார்த்தது
வடகிழக்கு பருவமழை - பேனர்களை அகற்ற உத்தரவு!
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் உள்ள பேனர்களை அகற்ற மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் போர்டுத்தளை உடனே அகற்ற வேண்டும் அதிரடி உத்தரவிட்டுள்ளார். மேலும், வடகிழக்கு பருவமழையை முன்னெச்சரிக்கை பணிகளை கண்காணிக்க 15 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி