"இரவு முழுவதும் தூக்கமே இல்லை" அன்னபூர்ணா ஓனர் வேதனை

64பார்த்தது
"இரவு முழுவதும் தூக்கமே இல்லை" அன்னபூர்ணா ஓனர் வேதனை
கோவை கொடிசியா வளாகத்தில் நடந்த தொழில் முனைவோர் கூட்டத்தில் ஜிஎஸ்டி குறித்து பிரபல தொழிலதிபழ. அன்னபூர்ணா ஸ்ரீனிவாசன் பேசியிருந்தார். அந்த வீடியோ வைரலான நிலையில், அவர் நிர்மலா சீதாராமனை சந்தித்து மன்னிப்பு கோரியுள்ளார். “அப்போது உங்கள் மனதை புண்படுத்தி விட்டேன். இரவு முழுவதும் தூக்கமே இல்லை. நீங்கள் வயதில் பெரியவர், தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள்” என இருக்கையில் எழுந்து நின்று இரு கரங்களை கூப்பி மன்னிப்பு கேட்டார்.

தொடர்புடைய செய்தி