புதிய ஸ்பைவேர் தாக்குதல் - ஆப்பிள் எச்சரிக்கை

60பார்த்தது
புதிய ஸ்பைவேர் தாக்குதல் - ஆப்பிள் எச்சரிக்கை
இந்தியாவிலும், உலகின் 91 நாடுகளிலும் ஆப்பிள் ஐஃபோன் பயன்படுத்திக் கொண்டிருப்பவர்களுக்கு இன்று (ஏப்ரல் 11) 12 மணியளவில், புதிய ஸ்பைவேர் தாக்குதல் எச்சரிக்கைத் தகவலை அந்நிறுவனம் அனுப்பியிருக்கிறது. அதில், உங்கள் ஆப்பிள் ஐடியுடன் தொடர்புடைய ஐஃபோனை தொலைதூரத்தில்இருந்தே ஊடுருவ முயற்சிக்கும் கூலிப்படையின் ஸ்பைவேர் தாக்குதலால் நீங்கள் குறிவைக்கப்படுவதை ஆப்பிள் கண்டறிந்துள்ளது. நீங்கள் யார் அல்லது நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதன் காரணமாக இந்த தாக்குதல் குறிப்பாக உங்களை குறிவைத்திருக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி